Skip to main content

போலி போலீஸ் அதிகாரி! சீரழிந்த பெண்கள்!

Published on 14/08/2021 | Edited on 14/08/2021
போலி போலீஸ் உதவி கமிஷனரை ஒரிஜினல் போலீஸ் கைது செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 2-ம் தேதி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக் குண்டு அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும்போது, போலீஸ் உதவி கமிஷனர் என்று சொல்லிக்கொண்டு சைரன் வ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்