Skip to main content

என்கவுன்ட்டர் போலீஸ்! உயிர் பயத்தில் ரவுடிகள்!

Published on 19/03/2022 | Edited on 19/03/2022
தூத்துக்குடி மாவட்டம் புதியம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவன் முருகன். அடிப்படையில் சலவைத் தொழிலாளி குடும்பத்தைச் சார்ந்தவர். துணிகளுக்கு நீராவி வைக்கும் பழக்கம் இருப்பதால் நீராவி முருகன் என்றழைக்கப்பட்டவர். சகாக்களை சேர்த்துக்கொண்டு சின்னச் சின்ன திருட்டுக்களில் ஈடுபட்டபடி, பெண்களுடன் சகவா... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்