Skip to main content

கழுகுக் கள்ளன் அங்கோடா மரண வில்லங்கம்! கோட்டை விட்ட உளவுத்துறை!

Published on 10/08/2020 | Edited on 12/08/2020
வானம்-கடல் எல்லாவற்றையும் கண் கொத்திப்பாம்பாக கண்காணிப்பதாக நம்பிக் கொண்டிருந்த மத்திய புலனாய்வுத்துறை, என்.ஐ.ஏ, ரா எல்லாரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது தமிழகத்தில் நடந்த அந்த மர்ம மரணம். இந்திய அமைப்புகள் கோட்டை விட்டதை மோப்பம் பிடித்து சொன்னது, இலங்கை நுண்ணறிவுப் பிரிவு. கோவையில் ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்