Skip to main content

தி.மு.க.வில் மா.செ. மல்லுக்கட்டும்! - தென்காசி நிலவரம்!

Published on 10/09/2020 | Edited on 12/09/2020
அரசாங்கம் ஒரு மாவட்டத்தைப் புதிதாக உருவாக்கினால், ஆளுங் கட்சி-எதிர்க்கட்சி இரண்டிலும் மல்லுக்கட்டு ஆரம்பித்து விடுகிறது. தென்காசி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் குழப்பம் பற்றி நக்கீரன் கடந்த ஆகஸ்ட் 15 இதழில் வெளியிட்டிருந்தது. தி.மு.கவிலும் போட்டா போட்டிதான். பிரிக்கப்பட்ட தென்காசி மா... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்