Skip to main content

மாணவி சடலத்தீயில் எரிந்த வாலிபன் -திசை திரும்பிய வழக்கு!

Published on 09/09/2020 | Edited on 12/09/2020
ஆன்லைன் வகுப்பை ஒரே செல் போனில் கவனிக்க வேண்டிய சூழலால் சகோதரியுடன் பிரச்சினை ஏற்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நன்னாவரம் கிராமத்து நர்சிங் மாணவி நித்யஸ்ரீ எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி தமிழகத்தை உலுக்கியது. இறந்த நித்யஸ்ரீயின் உடல... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்