Skip to main content

களத்தில் தி.மு.க.! உள்ளாட்சிகளை கண்டுகொள்ளாத ஆளுந்தரப்பு!

Published on 11/04/2020 | Edited on 11/04/2020
கொரோனா வைரஸôல் நாடே விழி பிதுங்கி திக்கற்று நிற்கும் நிலையிலும்கூட களத்தில், விளிம்பு நிலை மக்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் என அத்தியாவசிய பொருள் களைவழங்கி தி.மு.க.வினர் வேலைசெய்து வருகின்றனர். ஆளுங்கட்சியினரோ ரேஷன் கடை டோக்கனில் காட்டும் ஆர்வத்தை மற்ற இடங்களில் அந்தளவு காட்டுவதில்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்