Skip to main content

மூன்றாம் கட்டத்தை நோக்கி தமிழகம்? -லேட்டாக விழித்த அரசு!

Published on 11/04/2020 | Edited on 11/04/2020
முதன்முதலில் நோய்த் தொற்று பரவிய கேரளாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 750 என்கிற நிலையிலேயே இருக்கிறது. ஆனால் தமிழகம் 800ஐ தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. ஒரே நாளில் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது. இதற்கு என்ன காரணம்? என தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளைக் கேட்டோம். சைனாவில் உள்ள ய... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்