தனது கட்டுப் பாட்டில் அ.தி. மு.க.வை கொண்டு வந்ததன் மூலம் பல மாவட்டங்களில் புதிய பொறுப் பாளர்களை நிய மித்திருக்கிறார் எடப்பாடி. எடப் பாடியின் அரசியல் எதிரியான ஓ.பி. எஸ்.ஸின் சொந்த மாவட்டமான தேனியில், ஓ.பி.எஸ். ஸின் தீவிர ஆதரவாளரான சையதுகான் மாவட்டச் செயலாளராக இருந்துவந்தார். ஓ.பி.எஸ்.ஸுக...
Read Full Article / மேலும் படிக்க,