(38) கவிஞரிடம் சொன்ன கதை!
எனக்கு எட்டு வயது இருக்கும்போது... எங்கள் ஊரில் டூரிங் டாக்கீஸில் வேலை பார்த்தபோது... தினமும் சினிமா பார்க்கிற வாய்ப்பு அமைந்தது. அதிலும் ஒரே படத்தையே பலமுறை பார்த்து மனப்பாடம்கூட ஆகிவிடும். என் வயதுப் பையன்கள் படம் பார்க்க காசில்லாமல் என்னிடம் கதை கேட்பார்கள்...
Read Full Article / மேலும் படிக்க,