Skip to main content

பழங்குடி பெயரில் மோசடி சான்றிதழ்! -குமுறும் கொண்டாரெட்டி சமூகம்!

Published on 08/06/2018 | Edited on 09/06/2018
பட்டியல் இனத்தில் உள்ள பழங்குடியைச் சேர்ந்த ஒருவர், திருத்தணி பகுதியிலிருந்து ரயில்வே பணிக்குத் தேர்வானார். அவரைப் பற்றி விசாரித்து, அவர் பழங்குடியினரா என விசாரிக்க காவல்துறை வந்தது. பழங்குடியினர் பகுதியில்போய் பேரைச் சொல்லி, விசாரிக்க... "இந்தப் பெயரில் யாரும் கிடையாதே' என்றிருக்கிறார்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்