Skip to main content

மணல் குவாரியால் வறண்ட பெண்ணையாறு! 3 மாவட்ட அவலம்!

Published on 23/07/2020 | Edited on 25/07/2020
சிறுவாணி தண்ணீருக்குப்பிறகு சுவையான தண்ணீருக்கு பெயர் பெற்றது விழுப்புரம் பெண்ணையாற்று தண்ணீர். இந்த ஆற்றினால் எத்தனை ஆண்டுகள் மழை பொய்த்தாலும் விழுப்புரத்தில் மட்டும் பஞ்சமே வந்ததில்லை. ஆனால் இன்று நிலைமையே வேறு. தண்ணீர்ப்பஞ்சம் எப்படி தலைவிரித்து ஆடுகிறது என்பதற்கு புதிய பேருந்துநிலைய... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்