Skip to main content

குப்பையில் சிசு பிணம்! போலீசாரின் மனிதாபிமானம்!

Published on 24/08/2022 | Edited on 24/08/2022
ஆகஸ்ட் 7-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவில், சென்னை திருவல்லிக்கேணி சி.என்.கே. சாலையோர குப்பைத்தொட்டிக்கருகே கிடந்த ஒரு சாக்குப்பையை, ஏழெட்டு தெரு நாய்கள் அங்குமிங்குமாய் இழுத்து தங்களுக்குள் சண்டையிட்டபடியிருந்தன. அவ்வழியே வந்த பொதுமக்களில் சிலர் நாய்களை விரட்டியடித்துவிட்டு அந்த சாக... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்