வரதட்சணைக் கொடுமையால் கடந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்டார் கேரளாவைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவி விஸ்மயா. அது அப்போதே கேரளாவைப் புரட்டிப் போட்டது. அது தொடர்பான வழக்கில் கடந்த 24 ஆம் தேதி, அங்குள்ள நீதிமன்றம் ஒரு அதிரடித் தீர்ப்பை வழங்கியது. அதுதான் இப்போது கேரளாவின் ஹாட் டாபிக்.
...
Read Full Article / மேலும் படிக்க,