Skip to main content

ஆதாரா…. பேஜாரா? -குழப்பத்தில் மக்கள்!

Published on 01/06/2022 | Edited on 01/06/2022
ஆதாரை நிர்வகிக்கும் உதய் அமைப்பு, “"தனியார் அமைப்புகள், ஓட்டல்கள், நிறுவனங்கள், இதர அமைப்புகளுக்கு ஆதார் நகலைக் கொடுக்காதீர்கள். அது தவறாகப் பயன்படுத்தப்படலாம்'” என அறிவிப்பு வெளியிட, ஒரே நாளில் ஒன்றிய அரசு அந்த அறிவிப்பை வாபஸ் பெற, மக்களிடையே குழப்பம் அதிகரித்திருக்கிறது. 2014-ல் ஆட்சி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்