Skip to main content

பலிபீடமான குவாரி! தொழிலாளர் உயிர்?

Published on 01/06/2022 | Edited on 01/06/2022
மே 14 அன்று, நெல்லை அடைமிதிப்பான் குளம் கல்குவாரி விபத்தில் முருகன், விஜயன் இருவர் மட்டும் உயிரோடு மீட்கப்பட்டு சிகிச்சை யிலிருக்கின்றனர். அடுத்ததாக மீட்கப்பட்ட, இன்னொரு முருகன், செல்வம், செல்வக்குமார். மூன்று பேரும் பலியானார்கள். கடைசியாக, 9 நாட்களுக்கு பிறகு டிரைவர் ராஜேந்திரனை சடலமாக... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்