Skip to main content

தீண்டாமை குவியும் புகார்கள்! புதுக்கோட்டை பரபரப்பு!

Published on 07/01/2023 | Edited on 07/01/2023
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக் கோட்டை தொகுதி, முட்டுக்காடு ஊராட்சி, இறையூர் வேங்கைவயல் கிராமத்தில், பட்டியலின மக்களுக்கு குடிதண்ணீர் வழங்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மர்ம நபர்கள் மலம் கலந்த சம்பவத்தில், மாவட்ட ஆட்சியர் கவிதாராமு, மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டே ஆகியோர் உடனடி வ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்