Skip to main content

முறைகேடு! -கேள்வி கேட்டவருக்கு கொலை மிரட்டல்!

Published on 23/10/2024 | Edited on 23/10/2024
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் துர்காதேவி என்பவர், தனது கணவர் நவனி மற்றும் குழந்தைகளுடன் கண்ணீர்மல்க மதுரை மாவட்ட எஸ்.பி.யிடம், "என் கணவரின் உயிருக்கு ஆபத்து! காப்பாத்துங்க சார்!'' என்று புகார் கொடுக்க, "விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்கிறோம்'' என்று உறுதியளித்தார் எஸ்.... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்