Skip to main content

தமிழ் வளர்க்கும் முகநூல்! - இயக்குனர் ராசி அழகப்பனின் பெருமிதம் நேர்காணல் புதுகை முருகுபாரதி

பார்த்த கணத்திலேயே எல்லோ ரோடும் சட்டெனப் பழகி விடும் எளிமை. தன்னைவிட வயதில் சிறியவர்களிடமும் காட்டும் பாசாங்கற்ற அன்பு. இலக்கியம், சினிமா என தமிழகமெங்கும், இந்தியாவெங்கும் சுற்றிவந்தாலும் அந்தக் கர்வத்தை என்றுமே சுமக்காத கனிவான பண்பு. இவற்றின் கூட்டுக்கலவையே எழுத்தாளரும் இயக்குநரு மான ர... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்