Published on 12/02/2025 (13:16) | Edited on 12/02/2025 (13:21)
"யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.'
என்கிறார் வள்ளுவர்.
ஒருவன் எதை அடக்கி வைக்காவிட்டாலும் தன் நாவையாவது அடக்கி வைக்க வேண்டும். இல்லையேல் அந்த நாக்கே பெரும் அவமானம் மிகுந்த துன்பத்தை உருவாக்கி விடும் என்று இதன் மூலம் அவர் எச்சரிக்கிறார்.
இந்தக் குறள் ...
Read Full Article / மேலும் படிக்க