Published on 10/01/2019 (11:58) | Edited on 26/01/2019 (13:17)
பாரதிதாசனைப் போல் எழுதுவதுதான் என் முதற்குறிக்கோள். சுரதாவின் புதிய உத்திகள் இளம் கவிஞனாகிய என்னைப் பெரிதும் வசீகரித்ததுண்டு. இன்று நான் நானாக எழுதுகிறேன் என்று தன்னைப் பற்றிய பெருமிதத்தோடு, கவிதைவெளியில் சிறகடித்துப் பறந்தவர் கவிஞர் முருகுசுந்தரம். 1968-லிருந்து 1975 வரை கொடிகட்டிப் பற...
Read Full Article / மேலும் படிக்க