ஒருவன் தான் செய்யும் தொழிலில் தர்மத்திற்குப் பதிலாக அதர்மத்தைக் கடைப்பிடித்தால், அத்தொழிலே அவனைக் கொன்றுவிடும். எனவேதான், ‘செய்யும் தொழிலே தெய்வம் என்றார்கள். ‘அரசியலில் ஒருவர் அநீதி என்று தெரிந்திருந்தும் அதனைச் செய்ய முனைவாரேல், அவரை அறமே கொன்றுவிடும் என்றார் இளங்கோவடிகள். அரைசியல் பி...
Read Full Article / மேலும் படிக்க