Published on 10/01/2019 (12:17) | Edited on 26/01/2019 (13:18)
தமிழில் தற்போது எழுதிவரும் எழுத்தாளர்களில் அனைவராலும் விரும்பப்படுபவர் எஸ். ராமகிருஷ்ணன். முப்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து இலக்கியத்தில் முத்திரை பதித்து வருபவர். 250 சிறுகதைகள், 10 நாவல்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டிருப்பவர். திரைப்படத்துறையிலும் பணியாற்றுபவர். இந்த ஆண...
Read Full Article / மேலும் படிக்க