சனிக்கிழமை மதியத்திற்குப் பிறகு அலுவலகம் இல்லை. ஒரு பெரிய டின் புகையிலையையும், இரண்டு மூன்று பீர் புட்டிகளையும் வாங்கிக்கொண்டு நேராக வீட்டிற்குச் செல்லலாமென்று அசோகன் கருதினான். ஒரு மணி ஆனதும், அவன் மேஜையை சரிசெய்தான். கோப்புகளையும், ஃபோல்டர்களையும் அடுக்கிவைத்தான். மேஜையைப் பூட்டினான்....
Read Full Article / மேலும் படிக்க