கவிஞர், பேச்சாளர், தொழிலதிபர் என பன்முகம் காட்டிவருவதோடு முகநூல் பிரபலமாகவும் திகழ்பவர் கவிஞர் அன்புச்செல்வி சுப்புராஜூ. சென்னைவாசியான அவரிடம், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான அவர் கணவர் சு.சுப்புராஜ் எடுத்த நேர்காணல் இதோ...உங்களைப் பற்றி நானறிவேன். எனினும், நீங்களாக உங்களை அறிமுகம் செய்து ...
Read Full Article / மேலும் படிக்க