Published on 04/03/2020 (16:59) | Edited on 09/03/2020 (17:43)
வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்;
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;
கானில் வளரும் மரமெலாமே நான்;
காற்றும் புனலும் கடலுமே நான்.
- பாரதி
கணவர் செல்ல வேண்டிய திருமணம் அது.
""எனக்கு அவசர வேலை. நீ போய்ட்டு வா!''
என்று என்னிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்து ""ஏழரை டூ ஒன்பதுக்கு முகூர்த்தம்...''...
Read Full Article / மேலும் படிக்க