தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்
என்பது, அதிரடிக் குரலை எழுப்பும் வள்ளுவப் பேராசானின் குறள்.
இதன் பொருள், தீய செயல்கள், தீயைவிடக் கொடுமையானவை. எனவே தீயசெயல்களைச் செய்திட அஞ்சவேண்டும் என்பதாகும்.
ஆனால் இப்போது தீயசக்திகள், மாற்று மதத்தினருக்குத் தீமையை உண்டாக்கவேண்டும் என்...
Read Full Article / மேலும் படிக்க