Skip to main content

சொந்த ஊருக்குச் செல்ல பாஸ் வாங்கும் மேற்குவங்கத் தொழிலாளர்கள்!

Published on 18/05/2020 | Edited on 18/05/2020

 

சென்னை சி2 யானைக்கவுனி காவல்நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை மேற்கு வங்க மாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல காவல் நிலையத்தில் பாஸ் பெருவதற்கு நீண்ட வரிசையில் நின்றனர்.
 

சார்ந்த செய்திகள்