Skip to main content

ஆம்பூரில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற 3 பேர் உயிரிழப்பு

Published on 05/05/2019 | Edited on 05/05/2019

வேலூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 3 பேர் ரயில் மோதி உயிரிழந்தனர்.

 

rain

 

ஆம்பூரை சேர்ந்த சங்கர், பானுமதி, மற்றும் 11 வயது சிறுவனான நித்திஷ் ஆகியோர் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி உயிரிழந்துள்ளனர்.

 

இந்த சம்பவம் அறிந்த ரயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்