Skip to main content

உற்சாகத்துடன் கடல் நீரில் கால் நனைத்த மாற்றுத்திறனாளிகள்! (படங்கள்)

Published on 28/12/2021 | Edited on 28/12/2021

 

 

இன்று (28.12.2021) சென்னை மாநகராட்சி சார்பில் மாற்றுத்திறனாளிகள் கடல் அலையை கண்டு களிக்க கடற்கரையில் தற்காலிக பாதை அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. அதனை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு ஆகியோர் திறந்து வைத்தனர். மேலும் மாற்றுத்திறனாளிகளை கடலின் அருகே வீழ்சேர் மூலமாக அழைத்துச் சென்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்