Skip to main content

கோவில் யானை வேதநாயகி உயிரிழந்தது!

Published on 29/11/2019 | Edited on 29/11/2019

ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் பெண் யானை வேதநாயகி உடல்நலக் குறைவால் இன்று காலை உயிரிழந்தது. 

 

Temple elephant Vedanayaki passed away

 

கடந்த மூன்று ஆண்டுகளாக நோய் வாய்ப்பட்டுள்ள வேதநாயகி என்னும் கோவில் யானையைப் பரிசோதனை செய்து தேவையான சிகிச்சை நடைமுறைகளை மேற்கொள்ள மாவட்ட அளவிலான குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை வேதநாயகி யானை உடல்நலக்குறைவால் உயிரிழந்தது. கோவில் யானை வேதநாயகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்