Skip to main content

மாவட்ட ஆட்சியர்களுடனான முதல்வரின் ஆலோசனை நிறைவு!

Published on 29/08/2020 | Edited on 29/08/2020

 

TAMILNADU CM PALANISAMY WITH DISTRICT COLLECTORS DISCUSSION OVER

 

 

மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி நடத்திய காணொளி ஆலோசனை நிறைவு பெற்றது. 

 

சென்னை தலைமை செயலகத்தில் இன்று (29/08/2020) காலை 10.30 மணிக்கு தொடங்கிய ஆலோசனை சுமார் 4 மணிநேரம் நடைபெற்றது. ஆட்சியர்களுடனான ஆலோசனை நிறைவு பெற்ற நிலையில், இன்று பிற்பகல் 03.00 மணிக்கு மருத்துவருடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். 

 

மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களின் கருத்தை கேட்டறிந்து, தமிழகத்தில் ஊரடங்கு, புதிய தளர்வுகள், இ- பாஸ் உள்ளிட்டவை குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்