Skip to main content

ஆளுநருக்கு எதிராக மாணவர் அமைப்பினர் போராட்டம் (படங்கள்)

Published on 29/12/2022 | Edited on 29/12/2022

 

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு இன்னும் ஒப்புதல் வழங்காத ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழகத்தில் இருந்து திரும்பப் பெற வலியுறுத்தி டி.ஒய்.எப்.ஐ மாணவர் அமைப்பு சார்பாக நேற்று (28.12.29022) சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு ஆளுநர் மாளிகையை நோக்கிச் செல்ல முயன்றபோது காவல்துறையினர் போராட்டக்காரர்களைத் தடுத்து நிறுத்தினர்.

 

 

சார்ந்த செய்திகள்