பதிவு துறை ஐ.ஜியாக குமரகுருபரன் நியமனம்

இவர் உடனடியாக பொறுப்பு ஏற்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று காலை 9 மணியளவில் குமரகுருபரன் சாந்தோமில் உள்ள பதிவுதுறை தலைமை அலுவலகத்தில் பொறுப்பேற்றுகொண்டார். புதிய ஐ.ஜி பொறுப்பேற்பதற்கு முன்பு அவசர அவசரமாக பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் அளித்திருப்பது பதிவு துறையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.