Skip to main content

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிப்பு

Published on 16/09/2022 | Edited on 16/09/2022

 

Quarterly Holiday Notification for School Students

 

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறையை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

 

பள்ளி மாணவர்களுக்கு விரைவில் காலாண்டுத் தேர்வு துவங்க இருக்கிறது. இந்நிலையில் காலாண்டுத் தேர்வு விடுமுறை குறித்து பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

 

அதன் படி 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 9ம் தேதி வரையிலும், 6 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 5ம் தேதி வரை விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

எண்ணும் எழுத்தும் திட்ட வளர் அறி மதிப்பீட்டுத் தேர்விற்காக  1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை விடப்பட்டுள்ள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்