Skip to main content

பொள்ளாச்சி விவகாரம்! - சி.பி.ஐ.யில் நாளை  ஆஜராகும் நக்கீரன் ஆசிரியர்...

Published on 20/05/2019 | Edited on 20/05/2019
nakkheeran gopal

 

 

பொள்ளாச்சி கொடூர பாலியல் வன்முறை குறித்து செய்தி வெளியிட்டது தொடர்பாக ஏற்கனவே ஆசிரியர் நக்கீரன் கோபாலை  சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நான்கு மணிநேரம் விசாரணை செய்தது. இந்த வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்ட நிலையில் மீண்டும் சி.பி.ஐ. நக்கீரன் ஆசிரியரிடம் உள்ள சாட்சி மற்றும் ஆதாரங்களைக் கேட்டு சம்மன் அனுப்பியுள்ளதால்  நாளை ( 2019 மே-21) காலை 11 மணிக்கு சென்னை பெசண்ட்நகர் ராஜாஜிபவன் வளாகத்திலுள்ள சி.பி.ஐ. அலுவலத்தில் ஆஜராகிறார்.

 

சார்ந்த செய்திகள்