Skip to main content

தேசிய வாக்காளர் தினம்... மாநகராட்சி அதிகாரிகள் உறுதிமொழி ஏற்பு...!

Published on 24/01/2020 | Edited on 24/01/2020

தேசிய வாக்காளர் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நாளில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் வாக்களார் தின உறுதிமொழி எடுக்கப்படுவது வழக்கம்.

 

National Voter Day-goverment officers affirmation

 

 

அதன் ஒருபகுதியாக சென்னை ரிப்பன் மாளிகையில், சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் இன்று வாக்களிப்பின் விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றனர்.  

சார்ந்த செய்திகள்