Skip to main content

கட்டுரை போட்டியில் வென்ற மாணவர்களுக்கு விருது வழங்கிய நக்கீரன் ஆசிரியர் (படங்கள்) 

Published on 29/01/2022 | Edited on 29/01/2022

 


தீரன் பப்ளிசிங் ஹவுஸ் மாணவர்களுக்கான கட்டுரை போட்டி நடத்தியது. அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் விருது வழங்கும் நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில், நக்கீரன் ஆசிரியர் மற்றும் பொறுப்பாசிரியர் கலந்துகொண்டனர். மேலும், இந்நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட இயக்குநரான கரு. பழனியப்பன் மற்றும் சி.பி.ஐ. கட்சியை சேர்ந்த சி.மகேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்