Skip to main content

எம்.எல்.ஏக்கள் தேர்தலை விரும்பவில்லை: தமிமுன் அன்சாரி

Published on 07/08/2017 | Edited on 07/08/2017

எம்.எல்.ஏக்கள் தேர்தலை விரும்பவில்லை: 
தமிமுன் அன்சாரி

மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி பரமக்குடியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ’’சட்டமன்றத்திற்கு தேர்வான 70 சதவிகிதம் பேர் புதிய உறுப்பினர்கள்; இவர்கள் தேர்தல் வருவதை விரும்பவில்லை.  எம்.எல்.ஏக்கள் தேர்தலை விரும்பாததால் தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடரும்.  தமிழகத்தில் திராவிட கட்சிகளை அழித்து ஆட்சி அமைக்க பாஜக முயற்சிக்கிறது’’என்று தெரிவித்தார்.  

சார்ந்த செய்திகள்