Skip to main content

20 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துங்கள், மக்களை சந்திக்க திமுக தயாராக உள்ளது... -ஸ்டாலின்

Published on 25/10/2018 | Edited on 25/10/2018

 

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பின்படி தமிழ்நாட்டில் மொத்தம் 20 காலியிடங்கள் உள்ளன. இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்து,
 

தமிழ்நாட்டில் ஓராண்டு காலமாக MLA- க்கள் இல்லாத 18 தொகுதிகளுக்கும், இடைத்தேர்தல் நடைபெறாமல் இருக்கும் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கும் சேர்த்து, 20 தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும்! தி.மு.கழகம் மக்களை சந்திக்க தயாராக இருக்கிறது!

 

 

 

சார்ந்த செய்திகள்