Published on 10/08/2018 | Edited on 27/08/2018

விழுப்புரம் மத்திய மாவட்டம் கப்பியாம்புலியூரில் உள்ள சிகா மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் திமுக தலைவர் கலைஞருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.