Skip to main content

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 4 இடங்கள்!

Published on 16/07/2019 | Edited on 16/07/2019

 

மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் இந்தியா முழுவதும் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.  டெல்லியில் உள்ள தனியார் ஓட்டலில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துடன் தர்மேந்திரபிரதான் ஒப்பந்தம் செய்துகொண்டார்.

 

h

 

தமிழகத்தில் பந்தநல்லூர், புவனகிரி, நன்னிலம் உள்ளிட்ட 4 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

 

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தமிழக மக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்