Skip to main content

அனைவரும் அமைதி காக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

Published on 09/11/2019 | Edited on 09/11/2019
Edappadi K. Palaniswami




அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாவதையொட்டி, அனைவரும் அமைதிகாக்க  வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 

 

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீர்ப்பை மதித்து சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு இடம் தராமல் தமிழகத்தை அமைதிப்பூங்கா மாநிலமாக திகழச் செய்யுங்கள். உச்சநீதிமன்றம் வழங்கவுள்ள தீர்ப்பை அனைத்து தரப்பு மக்களும் மதிக்க வேண்டும். நாட்டின் முன்மாதிரி மாநிலமாக தமிழகம் இருக்க அனைத்துக் கட்சி தலைவர்களும், அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழையுங்கள் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். 


 

 

சார்ந்த செய்திகள்