Skip to main content

தீவுத் திடலில் பட்டாசு விற்பனை மந்தம்! (படங்கள்)

Published on 30/10/2021 | Edited on 30/10/2021

 

 

தீபாவளி என்றாலே பட்டாசு வியாபாரம் விமர்சையாக நடைபெறும். அதே போல் சென்னையில் வருடம் வருடம் தீபாவளி பண்டிகை நேரத்தில் தீவுத் திடலில் பட்டாசுக் கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் சென்னை தீவுத் திடலில் இந்த வருடமும் பட்டாசுக் கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மழை காரணமாகவும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாகவும் விற்பனை மந்தமாக உள்ளது. இதனால் பட்டாசு கடைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.   

 

 

 


 

சார்ந்த செய்திகள்