Skip to main content

ஆளுநர் மாளிகையை நோக்கி சென்ற திமுகவினர் தடுத்து நிறுத்தம்

Published on 24/01/2019 | Edited on 24/01/2019

 

rr

 

கோடநாடு விவகாரத்தில் முதல்வர் மீது சட்டப்படி ஆளுநர் நடவடிக்கை எடுக்க கோரி திமுகவினர் போராட்டம் நடத்த சென்னை ஆளுநர் மாளிகையை நோக்கி சென்றனர். அப்போது காவல் துறையினர் தடுப்புகளை அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர். 

 

 

 

சார்ந்த செய்திகள்