Skip to main content

சென்னையில் நடைபெற்ற மணியோசை எழுப்பும் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Published on 25/04/2023 | Edited on 25/04/2023

 

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று (25.04.2023) காலை 10 மணியளவில் சென்னை ஈ.பி.எப். (E.P.F) பென்ஷனர்கள் சங்கம் சார்பில் மணியோசை எழுப்பும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசிடம் குறைந்தபட்ச பென்ஷனாக 9 ஆயிரம் ரூபாயை பஞ்சப்படியுடன் வழங்கக் கோரியும் மூத்த குடிமக்களுக்கு  வழங்கப்பட்டு வந்த ரயில்வே பயணக் கட்டணச் சலுகையை மீண்டும் வழங்கக் கோரியும் கோரிக்கை வைத்தனர். இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

 

 

சார்ந்த செய்திகள்