Skip to main content

உண்ணாவிரத போராட்டத்தில் 166 ஆசிரியர்கள் மயக்கம்

Published on 28/12/2018 | Edited on 28/12/2018
t

 

ஊதிய முரண்பாடுகளை நீக்கக்கோரி 5வது நாளாக சென்னையில் நடைபெற்று வரும் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப்போராட்டத்தில் 166 பேர் மயங்கி விழுந்தனர்.  போராட்டத்தின்போது மயக்கமடைந்த 166 ஆசிரியர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 

tt2t

 

சார்ந்த செய்திகள்