Skip to main content

அமமுகவினர் 300 பேர் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு!!!

Published on 25/03/2019 | Edited on 25/03/2019

திருவாரூரில் பரப்புரை மேற்கொள்ள முன் அனுமதியின்றி ஊர்வலம் சென்றதாக அமமுகவினர் 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் இரு காவல்நிலையங்களில் மாவட்ட துணைச் செயலாளர் சரவணச்செல்வன், நகர செயலாளர் பாண்டி உட்பட 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்