Skip to main content

வெயிலில் வேலை செய்பவர்களுக்கு பினராயி விஜயனின் புதிய உத்தரவு...

Published on 01/03/2019 | Edited on 01/03/2019

 

ghjghj

 

வெயிலில் வேலை செய்யும் கட்டிட தொழிலாளர்கள் உள்பட பல்வேறு வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டு வரும் தொழிலாளர்களுக்கு வெயில் நேரங்களில் மயக்கம், மற்றும் பல்வேறு தொல்லைகள் ஏற்படுவதால், அதனை தடுக்கும் வகையில், அனைத்து தொழிலாளர்களுக்கும் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை கட்டாய இடைவெளை  அளிக்க வேண்டும் என்று அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசின்,  மாநில தொழிலாளர் துறை ஆணையம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்