Skip to main content

இந்திய வீரர்களின் வீரத்திற்கும் துணிவிற்கும் தலைவணங்குகிறேன் - ராம்நாத் கோவிந்த் பெருமிதம்

Published on 26/07/2019 | Edited on 26/07/2019

 

26.7.1999 ....அன்றுதான் கார்கில் போரில் இந்தியா வெற்றி வாகை சூடியது.  கார்கில் வெற்றி நாள் கொண்டாட்டம் இன்று நாடெங்கிலும் நடைபெறுகிறது. 

 

k

 

இதை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ‘’1999ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் இந்தியப்படைகள் தீரமுடன் செயல்பட்டு வெற்றி வாகை சூடியது.  இந்திய வீரர்களின் வீரத்திற்கும் துணிவிற்கும் தலைவணங்குகிறேன்’’ என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்