Skip to main content

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி காலமானார்...

Published on 01/03/2019 | Edited on 01/03/2019

 

hjfghjgfhj

 

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியான வால்மீகி மேத்தா இன்று காலை மாரடைப்பால் காலமானார். 1959ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த வால்மீகி மேத்தா டெல்லியில் தனது சட்டப்படிப்பை முடித்தார். பின்னர் வழக்கறிஞராக பணியாற்றிய அவர் கடந்த 2009ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பொறுப்பேற்றார். இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வால்மீகி மேத்தா கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாத நிலையில் இன்று காலை மாரடைப்பால் காலமானார். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மகளை இவரது மகன் திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்